முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறைவுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்
முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறைவுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்
முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சனிக்கிழமை மதியம் 12.07 மணியளவில் மரணம் அடைந்தார். அருண் ஜெட்லியின் உடல்நிலை மிகவும் பாதிக் கப்பட்டதை அடுத்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9ஆம் தேதி சேர்க்கப் பட்டார்.
மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி:- ஹெலிகாப்டர் ஊழலில் இடைத்தரகரின் டைரியில் லஞ்சம் கொடுக்கப்பட்டவர்களின் பெயர்கள் உள்ளன.